Wednesday, January 20, 2010

அறிவிப்பு + செய்திப்பகிர்வு

விப்ரோ நிறுவனம் 24 ஜனவரி அன்று மாணவர்களுக்கு ஹைதராபாதில் வேலைக்கான தேர்வு நடத்துகிறது. கீழே உள்ள படத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. முடிந்த வரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.



நன்றி : மகாலட்சுமி (பகிர்விற்கு)


செய்திப்பகிர்வு :

நேற்று இந்திய மத்திய அரசு 44 நிகர் நிலை பல்கலை கழகத்தின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எதிர் காலத்தில் நிகர் நிலை பல்கலை கழகம் இருக்க கூடாது எனவும் திரு. சிபல் அவர்கள் தெரிவித்து உள்ளார். ரத்து செய்யப்பட்ட நிகர் நிலை பல்கலை கழகத்தின் விவரங்கள் இங்கு உள்ளன. வருகின்ற கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் கொஞ்சம் யோசித்து சேரும் படி கேட்ட்கொள்ள படுகிறார்கள்.

அன்புடன்
எஸ். கே.

2 comments:

நட்புடன் ஜமால் January 20, 2010 at 1:43 PM  

அவசிய பதிவு.

S.A. நவாஸுதீன் January 20, 2010 at 2:15 PM  

சமூக அக்கறையுள்ள நல்ல பகிர்வு.

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP